ராமேஸ்வரம் அடுத்து தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் ஒரு படகுடன் ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படை இன்று (21) மதியம் கைது செய்து விசாரணைக்காக தமிழக கடலோர காவல் குழுமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் கைது…
Category: இராமநாதபுரம்
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது – ராமேஸ்வரத்தில் பணிப்புறக்கணிப்பு
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாகவும் இதன்காரணமாக 800 மீன்பிடி படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் கடந்த புதன்கிழமை…
இலங்கையில் இருந்து மேலும் எட்டு பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்
இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோட கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து மர்ம படகு மூலம் எட்டு பேர் அகதிகளாக ஈழத் தமிழர்கள் தஞ்சம் அமைந்துள்ளதாக மரைன் போலீசார் கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் எட்டு பேர்களை மீட்டு விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்…
இலங்கையை சேர்ந்த மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இன்று(6) தஞ்சம் அடைந்துள்ளனர். தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் தீடையில் மூன்று குடும்பங்களை சேர்ந்த ஒரு கைக்குழந்தையுடன் 10 பேர் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் அவர்களை மரைன் போலீசார் மீட்டு மண்டபம்…
மேலும் மேலும் 5 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கிளிநொச்சி – நச்சிகுடா கடற்கரையில் இருந்து நேற்று காலை சட்டவிரோதமாக படகில் புறப்பட்டுச் சென்று இன்று அதிகாலை இராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரைக்கு வந்தனர். அவர்களை மரைன் பொலிஸார் மண்டபம் பொலிஸ்…
ராமேஸ்வரம் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளால் பரபரப்பு (காணொளி)
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் வீடு போன்று வடிவமைக்கப்பட்ட மர்ம பொருள் கடலில் மிதந்து வந்தால் நேற்று கரை ஒதுங்கி உள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள் கரை ஒதுங்கிய மர்ம பொருளை பார்த்ததை அறிந்து ஏனையவர்களுக்கு தெரிவித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான மீனவ…
110 கோடி ரூபாய் போதைப் பொருலுடன் இருவர் கைது
110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 35 கிலோ ஐஸ் என்ற மெத்தபெட்டமைன்…
கைக்குழந்தையுடன் இலங்கையர்கள் தர்ணா போராட்டம் (காணொளி)
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டி அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கோரி நேற்று செவ்வாய் இரவு (22) இலங்கை தமிழர்கள்…
இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் 6 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்
இரண்டு சிறுவர்கள் அடங்கலாக மேலும் 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமாக ஹோவர்கிராப்ட் கப்பல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என இரண்டு குடும்பங்களைச்…
கேம் விளையாடியதை கண்டித்த தாய் – தமிழகத்தில் இலங்கை இளைஞன் தற்கொலை
கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றார். இந்த நிலையில் ராணியின் மகனான 22 வயதுடைய இளைஞர் நிரோஷன்…
மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று (17) இரண்டு…