வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள் 19 பேரின் சொத்துகளை முடக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் தீவிரவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்…
Category: புது டெல்லி
பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக கனடா திகழ்கிறது – இந்திய பகிரங்க குற்றச்சாட்டு
கனடா பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழுவதாக இந்திய மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், வன்முறை அமைப்புகளின் புகலிடமாக கனடா திகழ்கிறதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஹர்தீப் சிங், நிஜ்ஜார் வழக்கில் எந்த…
கச்சதீவில் ரகசிய புத்தர் – இந்தியாவில் வெடித்தது சர்ச்சை
இலங்கை கடற்படையால் கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது : “இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சதீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக்…
நிர்வாணமாக வீதியில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் மரணம்
இந்தியாவின் டெல்லியில் புத்தாண்டு இரவில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக காரில் பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில், டெல்லி…
மாணவி மீது ஆசிட் வீச்சு – ஆபத்தான நிலையில்
இந்தியாவின் டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டதில் மாணவி ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட்டை வீசி…
தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை செய்த இளைஞர்
புதுடெல்லி: டெல்லியின் பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு டெல்லியில் பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று இரவு பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம்…
காதலியை 35 துண்டுகளாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் வைத்த காதலன்
காதலியை கொலை செய்து அவரை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக குளிர் சாதன பெட்டியில் வைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இவ் ஜோடிகள் புதுடெல்லி ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் என்பவரும் மும்பையில் உள்ள கோல் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது அவர்களிடையே…
30 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான இலங்கை தமிழர்கள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் விடுதலை காற்றை சுவாசித்தும், கணவனுடன் பேசக்கூட முடியாமல் நளினி முருகன் அழைத்துச் செல்லப்பட்ட பொலிஸ் வாகனத்தின் பின்னாலேயே…
ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் சற்று முன் அதிரடி தீர்ப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம்சாட்டப்பட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.