வடமாகாணத்தில் 3ம் திகதிவரை மழை தொடரும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கீழை காற்றின் செல்வாக்கினால் வடமாகாணத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும். என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பிரதீபராஜா கூறியுள்ளார்.

இதன்படி இந்த மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 03/01/2022 வரை தொடரும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும், மேலும் குறிப்பாக இன்றும், நாளையும் சற்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply