அகில இலங்கை ரீதியில் மும்மொழிக்கும் பொதுவாக நடாத்தப்பட்ட ரோபோ தொழிநுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த உயர்ந்த தொழில்நுட்ப பிரிவு மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை பெற்றதுடன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் 1ம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவனுக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாக இவரது பயணம் தொடர வாழ்த்துகின்றோம்.
இவரது கண்டுபிடிப்பான Relief attempt monitoring system ஆனது எமது பாடசாலையில் நிறுவப்பட்டு வெற்றி கரமாக செயல்படுத்தபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow on social media