பரீட்சைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இவ்வருடம் இடம்பெறவுள்ள பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விபொதுதராதர உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விபொதுதராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதார விதிமுறைகளுக்கமைய பரீட்சைகள் முறையாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

Follow on social media
CALL NOW

Leave a Reply