குருநாகல் பண்ணல – கங்கானியம்முல்ல வனப்பகுதியில் இன்று காலை மீட்க்கப்பட்ட இரு சடலங்களும் தம்பதியினர் என தெரியவந்துள்ளது. தனிப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளனர். இறப்பதற்கு முன்னர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொழும்பில் தற்காலிகமாக இவர்கள்…
Category: குருணாகல்
இலங்கையில் தொடரும் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு
குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும். மற்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்…
13 வயது மாணவனை தாக்கிய பொலிஸார்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவர் அண்மையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி பொலிசார் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாணவன் கூறுகையில், “முச்சக்கர…
பேருந்தில் மாணவிக்கு நடந்த கொடுமை – கடற்படை வீரர் கைது
மாவத்தகம பிரதேசத்தில் பேருந்தில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படத்திய 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கங்கொடபிட்டிய பகுதியை சேர்ந்த கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் குறித்த சிறுமி பாடசாலை மாணவர்களுக்காக சிசுசெரிய…
பகுதிநேர வகுப்புக்கு சென்ற மாணவிகள் மாயம் – 24 நாட்களாக தொடரும் தேடல்
குருநாகல் பகுதியில் கடந்த 24 நாட்களாக இரண்டு பாடசாலை மாணவிகள் காணாமல்போயுள்ளமைத் தொடர்பில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலகெதர மற்றும் மாவத்தகமை பகுதியை சேர்ந்த இரண்டு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி – கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் வெல்லவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலை உதவியாளராக பணியாற்றிய 37 வயதுடைய வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை…
விபத்தில் 16 வயது பாடசாலை மாணவி பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று (02) மாலை மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 09 ஆம் கம்பம் கெம்பிலிதியெத்த…
இரு சிறுமிகளுடன் தொடர்பு – நிர்வாண படங்களுடன் சிக்கி இராணுவ சிப்பாய்
ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி, 16 வயதான பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட இராணுவ சிப்பாய், அந்த மாணவியின் இளைய சகோதரியுடனும் தொடர்பு கொண்டு, இவ்விருவரின் நிர்வாணப் புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் மூலம் தனது அலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக…
பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை – 3 பேர் கைது
குருணாகல் – கும்புகெடே பகுதியில் பேருந்து ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தரம் 11 ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி, பாடசாலை விட்டு வீட்டுக்குச் செல்லும் போது கும்புகெடே பகுதியில்…
அரச பேருந்து பாடாசாலை பஸ் மீது மோதி மாணவர்கள் உட்பட 26 பேர் காயம்
இ.போ.ச பேருந்து ஒன்றும் மினி பஸ் ஒன்றும் இன்று (06) காலை விபத்துக்குள்ளானதில் 15 பாடசாலை மாணவர்கள் உட்பட 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்ஸுடன் பாடசாலை சேவையில் ஈடுபடும் மினி பஸ் மோதியதில் பாடசாலை பஸ்ஸில் பயணித்த சுமார்…
தாயின் அனுமதியுடன் சிறுமியை கர்ப்பிணியாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது
தாயின் அனுமதியுடன் 13 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டின் கீழ் இளைஞன் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை (03) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மெல்சிறிபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குருநாகல் நீதவான் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் உத்தரவிட்டுள்ளார். வறக்காபொல பிரதேசத்தில் தற்காலிகமாக…
தொடருந்து கடவையில் கோர விபத்து – ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
கொடகம, கவ ஹவ பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து குறுக்கு கடவையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்றையதினம் (28.09.2023) இடம்பெற்றுள்ளது. பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்து, கழிவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து…
சிறுவர் இல்லத்தில் இருந்து 14 வயது சிறுமி மாயம்
குருநாகல் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த பிள்ளையொன்று காணாமல் போயுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிள்ளை மாதம்பே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையது என பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளை காணாமல் போனமை குறித்து சிறுவர் இல்லத்தின் பாதுகாவலர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர். காணாமல்…
மகள் துஷ்பிரயோகம் – தந்தை தலைமறைவு
09 வயது 02 மாத மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற சந்தேகத்திற்குரிய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன….
மாணவர்கள் திடீர் சுகவீனம் – மூடப்பட்ட பாடசாலை
குருநாகல் பாடசாலையொன்றில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் சிறுவர்கள் சிலர் திடீரென சுகவீனமடைந்த சம்பவத்தினால் பாடசாலை இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரை 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்கும் குருநாகல் கனேவத்த ஹிரிபிட்டிய வித்தியாலயத்தில் சுமார் 15…
பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட பெண் கைது
பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை திட்டியதாகக் கூறப்படும் பெண்ணொருவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹெட்டிபொல நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், சந்தேக நபர் ஹிங்குராக்கொட, தனயாம வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது….