கடமையிலிருந்த இரு பொலிஸார் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய 24 வயது, மற்றும் 25 வயதான இரு சந்தேகநபர்கள் உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி சேருநுவர பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த சந்தேகநபர்கள் 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.