சிறுமியை கடத்த முயன்ற நபர் கைது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பெற்றோருடன் காலி முகத்திடலை பார்வையிட சென்ற 7 வயது சிறுமியை கடத்த முயன்ற 33 வயது நபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையின் பெற்றோர் உதவி கோரி கூச்சலிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உட புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply