தென்கொரியாவில் சீரற்ற வானிலை – 35 க்கும் அதிகமானோர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தென்கொரியாவில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 35 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பேருந்துகள், மகிழுந்து உள்ளிட்டவற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் ஏற்படும் பகுதிகளில் இருந்து 6 ஆயிரத்து 400 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர்.

தென்கொரியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply