காருடன் கடலுக்குள் பாய்ந்த பேராசிரியர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பேராசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை – தங்காலை பிரதான வீதியின் வெள்ளமடம பிரதேசத்தில் பயணித்த கார் இன்று (18) பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 50 வயதான ருஹுனு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting