கடத்தப்பட்டார் துவாரகா – பின்னணியில் யார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மாவீரர் நாள் அன்று துவாரகா என தன்னை அறிமுகப்படுத்தி மாவீரர் நாள் உரை நிகழ்த்திய சுவிசில் வாழும் மித்துஜா தற்போது கடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

மாவீரர் நாள் உரை தொடர்பில் பலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மித்துஜா கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply