இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 89 ஆயிரத்து 724 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது கடந்த மூன்று வருடங்களின் பின்னர் மாதம் ஒன்றின் முதல் 20 நாட்களில் பதிவான அதிக தொகையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting