நீதிமன்றதிற்கு முன்னால் துப்பாக்கி சூடு – நால்வர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கம்பஹா நீதிமன்றதிற்கு முன்னால் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் சமன் ரோஹித்த எனும் ´பச் பெட்டா´ உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting