யாழில் மோட்டார் சைக்கிளால் முதியவரை மோதிய பெண் – முதியவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.கோண்டாவில் உப்பமடம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுயை சேர்ந்த எஸ்.விக்னேஸ்வரன் (வயது68) என்பவரே உயிரிழந்துள்ளார். நடந்து சென்ற முதியவரை மோட்டார் சைக்கிளால் வந்த பெண்ணொருவர் மோதியுள்ளார்.

இதனையடுத்த காயமடைந்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply