யாழில் சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ள மாணவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டம் யா ஆழியவளை சி.சி.த.க. வித்தியாலயத்தை சேர்ந்த கோகிலராசா பூவிகா அதிவிஷேட சித்திகளைப் (09A) பெற்றுக்கொடுத்து யாழ் மண்ணிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply