புதிய விமானப்படைத் தளபதியாக புதிய முகம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புதிய விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கையின் 19வது விமானப்படை தளபதியாக அவர் பதவியேற்க உள்ளார்.

கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரான இவர், கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் இருந்து வந்த முதலாவது விமானப்படைத் தளபதியாகவும் கருதப்படுகிறார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting