வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காலியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காலி, டிக்சன் வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் காத்திருந்த வர்த்தகர் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply