தேர்தலில் போட்டியிடவிருந்த பெண் வெட்டிக் கொலை – வீடும் தீக்கிரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடவிருந்த 65 வயதான பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதுடன், வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting