காவல் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் 21 வயது யுவதி படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அரச வங்கி ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியின் துப்பாக்க தவறுதலாக வெடித்ததில் 21 வயதான யுவதி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நரம்மல பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply