யாழ்.சாவகச்சேரி பகுதியில் இன்று பிற்பகல் புகைரதம் மோதியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகைரதம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சமன்குமார என்ற இராணுவ சிப்பாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த இராணுவ சிப்பாய் புகைரத பாதையில் நடந்து சென்ற நிலையிலேயே புகைரதம் மோதியுள்ளது.
சமூக வலைத்தளங்கள்