கொழும்பில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply