கடத்தப்பட்ட ரம்புக்கனை இளைஞர் – CID வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை – பின்னவல பகுதியைச் சேர்ந்த இளைஞன், விசாரணைக்காக தமது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் அவரை இன்று (23) கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குற்ற விசாரணை பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply