இலங்கையில் இன்றைய மின் துண்டிப்பு விபரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கையில் இன்று (22-04-2022) மற்றும் நாளைமறுதினம் (23-04-2022) மின் துண்டிப்பு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இலங்கையை 20 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W :

மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
பிற்பகல் 5.00 – இரவு 9.00 வரை மணித்தியாலம் 20 நிமிடங்கள்
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply