கார்நாடகாவில் 38 இலங்கையர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கார்நாடகாவில் 38 இலங்கையரையும் சந்தித்த அதிகாரிகள் நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இன்னும் 15 நாட்களில் உங்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த வாக்குறுதியை அடுத்து உணவுதவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting