மலையகத்தில் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.

அட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் நத்தார் பண்டிகை Photo (1) Photo (2) Photo (3) Photo (4) Photo (5) Photo (6) Photo (9) Photo (10) Photo (11) Photo (13) Follow on social media
CALL NOW Premium Web Hosting