Skip to content
Ra Tamil
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • சர்வதேசம்
  • கல்வி
  • சினிமா
  • வர்த்தகம்
  • ஆரோக்கியம்
  • நம்மவர் படைப்புகள்
Menu

Category: கம்பஹா

மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

Posted on February 21, 2025

ஜா-எல அருகே மோர்கன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. கொலைக்கான காரணம்…

9 வயது மகளை தாயின் கண் முன்னே சீரழித்த தந்தை

Posted on December 13, 2023

வெயாங்கொடை பலபோவ பிரதேசத்தில் பெற்ற மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கிய தந்தை வெயாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வீட்டின் ஒரே மகளான 9 வயது சிறுமியே இவ்வாறு தந்தையால் சீரழிப்பட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி கைதான சந்தேகநபர் அத்தனகல்ல நீதவான்…

இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ பரவல்

Posted on November 28, 2023

தங்கொவிட்ட, ஹொரகஸ்மன்கட பிரதேசத்தில் உள்ள இறப்பர் கை, காலுறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தங்கொவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (2023.11.28) காலை நிலவரப்படி, தீயினால் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லையென குறிப்பிட்டு்ளளனர். திடீரென தீ பரவியதையடுத்து கம்பஹா மாநகர சபையின்…

வீடொன்றினுள் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம்

Posted on November 8, 2023

கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிவிதிகம்மன, ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிரிந்திவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த பெண் தனது குழந்தை,…

முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

Posted on November 7, 2023

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய மைதானத்திற்கு அருகில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு பொலிஸார் சைகை செய்த போது, பொலிஸ் ஜீப் மீது ​​முச்சக்கரவண்டி மோதிவிட்டு தப்பி சென்றுள்ளது. இதனால் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள…

இளம் தாய் துஷ்பிரயோகம் – மருத்துவ அறிக்கையால் அதிர்ச்சி

Posted on October 27, 2023

பூகொடை – பெபிலி​வல, அம்பகஹவத்த பிரதேசத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருந்த போது தன்னை மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இளம் தாய் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. கணவன் வேலைக்குச் சென்றபோது வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பாலூட்டிக்கொண்டிருந்த…

16 வயதுடைய சிறுமி ஒருவர் மாயம்

Posted on October 20, 2023

ஜா-எல, ஏக்கல, கொரலேலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். கோஷிலா ரோஷேன் என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார். கடந்த 8ம் திகதி காலை 7.30 மணியளவில் மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து…

கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தியுடன் மோதிய பேருந்து – 13 பேர் காயம்

Posted on September 23, 2023

கம்பஹா,பெலும்மஹர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பெலும்மஹர சந்தியில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதன்போது திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று…

பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு – பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்

Posted on September 22, 2023

தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்…

இலங்கையில் ATM இயந்திரத்தில் இருந்து 78 லட்சம் ரூபா கொள்ளை

Posted on September 19, 2023

நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர ஒன்று உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் இயந்திரம் நேற்றிரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 7,851,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கெமரா காட்சிகளின் உதவியுடன்…

மர்ம நபருடன் தங்கிய பெண் மரணம்

Posted on September 15, 2023

தொம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. நேற்று (14) பிற்பகல் கிரிதர சந்தி பகுதியில் உள்ள கடை ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொம்பே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் 30 வயதுடைய…

ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பால் பறிபோன இளைஞரின் உயிர்

Posted on September 12, 2023

ஹொரபே ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் ஏறிய குறித்த இளைஞன் ஹொரபே ரயில் நிலையத்தின் கூரையில் மோதியதாக தெரியவந்துள்ளது விபத்தில் படுகாயமடைந்த நபர் சம்பவ…

காதலன் தாக்கி 28 வயது பட்டதாரி யுவதி உயிரிழப்பு

Posted on September 11, 2023

கடந்த 2ஆம் திகதி எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காதலனால் தாக்கப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, ஆபத்தான நிலையில் பா வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காதலி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல் ரிதிகம பிரதேசத்தில் வசித்து வந்த…

பல்கலைக்கழக மாணவன் மர்ம மரணம்

Posted on September 8, 2023

களனி பல்கலைக்கழக மாணவரொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (07.09.2023) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்து குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதென கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம்…

விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகன் பலி

Posted on September 2, 2023

வாகன விபத்தொன்றில் 45 வயதுடைய தாயும் 15 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள் கொள்கலன் லொறி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வேன் ஒன்று வந்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது கொள்கலன் லொறியில் மோதி…

உயர்தர மாணவி உயிரிழப்பு – பொலிஸார் விசாரணை

Posted on August 14, 2023

கம்பஹாவில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கம்பஹா, கந்தானைப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எஸ்.பி.திலினி என்ற மாணவியே அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த…

Posts pagination

1 2 … 6 Next

RA TAMIL

©2025 Ra Tamil | Design: Newspaperly WordPress Theme