இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்த கோபால் பட்டாச்சாரியா அவரது மனைவி சர்ஜூ தேவி என்ற தம்பதிகளுக்கே இந்த அதிசய குழந்தை பிறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த…
Category: இராஜஸ்தான்
கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் பலி
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண் பக்தர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். கத்து ஷியாம்ஜி கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு வழிபாட்டிற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அதிகாலை 5 மணியளவில் கோயில் கதவு திறக்கப்பட்டதும் பக்தர்கள்…