மாயமான இரண்டு பிள்ளைகளின் தாய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புத்தளம் மாவட்டம், முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அக்கரவெளி எனும் பகுதியில் 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான அப்துல் சமத் சம்லத் என்ற பெண்ணை கடந்த 2025.06.05ஆம் திகதியிலிருந்து காணவில்லை.

எனவே இவரை கண்டால்/ இவரைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அரிய தரவும். அல்லது அருகில் இருக்கும் பொலீஸ் நிலையத்தில் தெரிவிக்கவும்.

0756210990
குடும்பத்தினர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting