மல்லாவியில் ஆணின் சடலம் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு, மல்லாவி பாலிநகர் 3 வாய்க்கால் வயல் பகுதியில் இருந்து சடலம் ஒன்று நேற்றிரவு 16:06.23 மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை காணவில்லை என தேடிய போதே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இல 53, கட்சன் வீதி, வட்டகச்சியை சேர்ந்த இளையதம்பி ராஜ்மோகன் (49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

துணுக்காய் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோதே இவர் காணாமல் போயிருந்ததாகவும், தெரிவித்த மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting