யாழ் சாவகச்சேரியில் 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சிவராத்திரி அன்று வீட்டிலிருந்தவர்கள் கோயிலுக்கு சென்றிருந்த நிலையில் 15 வயதான சிறுமியொருவர் மாத்திரமே வீட்டில் தனித்து தங்கியிருந்தார்.

குடும்பத்தினர் கோவிலில் இருந்து வீடு திரும்பிய போது, வீட்டுக்குள்ளிருந்து நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில் குறித்த நபர் சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கியமை தெரிய வந்தது.

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர்
பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting