முல்லைத்தீவில் கிராமத்திற்குள் புகுந்த கடல் நீர் – அச்சத்தில் மக்கள் (காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து கிராமத்திற்குள் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாழமுக்கம் சூறாவளியாக மாற்றம் பெற்று நகரும் நிலையில் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் கரையை கடந்து நீர் கிராமத்தை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting