Ooops... Error 404

Sorry, but the page you are looking for doesn't exist.

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 பெப்ரவரி மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -3.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில்...

திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் – கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு

2024ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த திருத்தம் செய்யப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தற்போது சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக கல்வி,...

காதல் தோல்விக்கு பின் தமன்னா வெளியிட்ட அதிரடி பதிவு

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார் தமன்னா. அந்த வகையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ளும் என்று...

உலகை உலுக்கிய மற்றுமொரு விமான விபத்து – 12 பேர் பலி

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸில் விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமான விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியதாகவும், ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

போலி முகநூல்கள் | அர்ச்சுனா தலைமையிலான சுயற்சைக்குழு

தமிழ் அரசியல் பரப்புக்கு தற்போது சவால் விடும் விடயமாக போலி முகநூல் பக்கங்களின் நடவடிக்கை மாறியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. உள்ளுராட்சி தேர்தல் நடைபெறும் காலம் நெருங்கி வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் கட்சிகள்...

அர்ச்சுனாவுக்கு போடப்பட்ட தடை – சபாநாயகர் அதிரடி

இலங்கை நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எம்.பி...

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி ஓட்டம்

யாழ். தெல்லிப்பழையில் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் (18) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபரை கைது செய்யுமாறு...

Youtuber கிருஷ்ணா மீண்டும் சிறையில் அடைப்பு – நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாண Youtuber கிருஷ்ணாவை எதிர்வரும் ஏப்ரல் 02ம் திகதி வரை மீண்டும் சிறையில் அடைக்க மல்லாகம் நீதிமன்றம் இன்றைய தினம் (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு...
- Advertisement -spot_img

Latest Articles

Follow on social media