சமூக ஊடகங்களில் இருந்த காணொளி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (03) பிற்பகல் மாதம்பிட்டிய ஒழுக்கை பகுதியில் வைத்து…
Tag: –
ஜனாதிபதியை அவமரியாதை செய்யும் பதிவுகள் – கடும் நடவடிக்கை
ஜனாதிபதியை அவமரியாதை செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் அல்லது வேறு ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடவோ, அல்லது பகிரவோ முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம்…
முட்டை – கோழி இறைச்சி விலைகளில் திடீர் மாற்றம்
நாட்டில் அண்மை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபாய் வரையும், முட்டை ஒன்றின் விலை 3 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை 26 ரூபாயாக…
எரிவாயு வெடிப்பதன் பின்னணி – வெளியான அதிர்ச்சித் தகவல்
எரிவாயு சிலிண்டர்கள் சார் வெடிப்பு சம்பவங்களின் பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதால்தான் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு காரணமாக இதுவரை 7பேர் மரணித்துள்ளனர். பல…
கடலில் மாயமான 5 இளைஞர்கள் – இருவர் உயிரிழப்பு
துங்கல்பிட்டிய, கப்புங்கொட நங்கூரம் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த 5 இளைஞர்கள் நேற்று (01) மாலை அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களுள் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். ஏனைய நால்வரையும் பொலிஸார் பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்கள்…
வடக்கு – கிழக்கை இணைக்க முஸ்லிம்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் – கல்வி அமைச்சர்
இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாது என்றும் இதற்கு முஸ்லிம் மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள் எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்க் கட்சிகள் பாரத பிரதமருக்கு ஆவணம் ஒன்றினை…
தொடருந்தில் மோதிய மகிழுந்து தீக்கிரை – ஒருவர் பலி
வனவாசலைப் பகுதியில் உள்ள புகையிரத கடவை ஒன்றில் மோட்டார் வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இன்று (01) மதியம் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை தொடர்ந்து மோட்டார் வாகனம் தீப்பிடித்து எரிந்ததுடன் அதில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக…