புலனாய்வுத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி – (காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த சிறுவனின் தொலைபேசியை பறித்த காவல்துறை புலனாய்வுத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி

வன்னேரிக்குள வட்டாரத்தில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.

குறித்த நிகழ்வினை காணொளி பதிவாக்கிய சிறுவனின் கையடக்கத் தொலைபேசியினை காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் பறித்தனர்.

அதனை கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் காவல்துறை புலனாய்வுப்பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீள தொலைபேசியினை பெற்றுக்கொடுத்தார்

Follow on social media
CALL NOW

Leave a Reply