Skip to content
Ra Tamil
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • சர்வதேசம்
  • கல்வி
  • சினிமா
  • வர்த்தகம்
  • ஆரோக்கியம்
  • நம்மவர் படைப்புகள்
Menu

கார்நாடகாவில் 38 இலங்கையர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

Posted on January 8, 2023

கார்நாடகாவில் 38 இலங்கையரையும் சந்தித்த அதிகாரிகள் நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இன்னும் 15 நாட்களில் உங்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த வாக்குறுதியை அடுத்து உணவுதவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

Follow on social media
  • Facebook
  • Facebook Group
  • Twitter
  • YouTube
  • WhatsApp
  • Telegram
  • Google News

RA TAMIL

©2025 Ra Tamil | Design: Newspaperly WordPress Theme