சபோரிஜியா நகரில் ஏவுகணை தாக்குதல் – குழந்தை உட்பட 17 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தெற்கு உக்ரைனில் உள்ள சபோரிஜியா நகரில் அடுத்தடுத்து 7 ஏவுகணைகளை ஏவி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலில் ஐந்து அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

தாக்குதல் நடந்த அன்று ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து தற்போது 17 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கார்கீவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 240-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply