மானிப்பாய் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணிபுரியும் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
மானிப்பர் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றும், தெல்லிப்பளையை சேர்ந்த ஜெயக்குமார் சஜீந்திரன் (21) என்ற இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த இனம்தெரியாதவர்கள், இளைஞனை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இடது கையில் காயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Follow on social media