இன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலையை உயர்த்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி 92 ஒக்டைன் பெற்ரோல் ஒரு லீற்றர் விலை 30 ரூபாவால் உயர்த்தப்பட்டு 400 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
Follow on social mediaஇன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலையை உயர்த்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி 92 ஒக்டைன் பெற்ரோல் ஒரு லீற்றர் விலை 30 ரூபாவால் உயர்த்தப்பட்டு 400 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
Follow on social media