நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுகத்தினால் குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 5.6 மெக்னிடியூட் அலகாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Follow on social media
CALL NOW

Leave a Reply