IMF நிதி குறித்து மத்திய வங்கி விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும், விரிவாக்கப்பட்ட நிதி வசதியூடான நிதியை, ரூபாவாக மாற்றி, உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ப்ளும்பேர்க் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மைல்கல்லாக சர்வதேச நாணய நிதிய உதவியைக் கருதலாம்.

எவ்வாறிருப்பினும், நீண்டகால பொருளாதார நிலைத்தன்மையைப் அடைவதற்கு, அனைத்து தரப்பினர்களும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply