வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை…
Category: யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் இன்றையதினம் மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா தற்கொலை செய்தாரா என்று விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி…
கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே? என பதாதைகளை ஏந்தியவாறு இன்று யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களார் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி ஆஸ்பத்திரி வீதியின் ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வைத்து வடகிழக்கு வலிந்து…
யாழில் இரத்த வங்கியில் இரத்தத்திற்கும் தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான இரத்தத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்தவங்கியில் பணியாற்றும் தாதிய ஊழியர் மூலம் இன்று அறிய முடிந்தது. வழமையாக கையிருப்பில் ஆகக் குறைந்தது 1000 பக்கெற் (Pint) இருந்த நிலையில் தற்போது 300 பக்கெற் மட்டுமே கையிருப்பில்…
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக…
சட்டத்துக்குப் புறம்பாக கடல் வழியாக இந்தியாவுக்கு தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கடல் வழியாக பெருந்தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடை தங்கத்தை கடத்த முற்ப்பன்ன போது சந்தேக நபர்கள்…
கரித்தாஸ் கியூடெக் அமைப்பினரால் யாழ் நகரப்பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு.
கரித்தாஸ் கியூடெக் அமைப்பின் யாழ் மாவட்ட இளைஞர் அணியினரால் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அண்மைக்காலத்தில் கொரோணா வைரஸ் அச்சம் காணப்படுகிற நிலையில் பொதுமக்கள் மத்தியில் கோரணா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன்…
பலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்திய புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்படும்
யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2 வார காலப்பகுதிக்குள் இந்த உடன்படிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்….
குடும்பத்தினரின் கவனயீனத்தால் மாணவி அநியாயச் சாவு!
காரைதீவில் மரணமடைந்த செல்வி நடேஸ்வராசா அக்சயாவின் மரணம் ,குடும்பங்களுக்கு ஒரு எச்சரிக்கையை விட்டுச் சென்றுள்ளது,தாய் மடுவத்தை ஆஸ்பத்திரியில் தாதி. அன்று இரவு நேர வேலை, காலை 5மணிக்கு ரியூசன் என்பதால் 4மணிக்கு குளிக்கப் போகிறாள். புதிய வீட்டுக்குள் அப்பாவும்,அண்ணாவும்,அம்மம்மாவும் நித்திரை என்பதால் அவர்களுக்கு இடைஞ்சல்…