Skip to content
Ra Tamil
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • சர்வதேசம்
  • கல்வி
  • சினிமா
  • வர்த்தகம்
  • ஆரோக்கியம்
  • நம்மவர் படைப்புகள்
Menu

Category: யாழ்ப்பாணம்

யாழில் எலிக்காய்ச்சலால் 110 பேர் பாதிப்பு

Posted on December 19, 2024

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

யாழில் இளம் தாய் திடீர் மரணம்

Posted on December 4, 2024

யாழ்ப்பாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்….

யாழில் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்

Posted on December 1, 2024

யாழ்.பருத்தித்துறை வியாபார நிலையங்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனம் வந்தததையடுத்து, மக்கள் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவி வருகின்றது. இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இலங்கையில் அண்மைக் காலமாக…

வல்வெட்டித்துறையில் தலைவரின் பிறந்த நாள் – 6 பேரிடம் விசாரணை

Posted on December 1, 2024

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளன்று முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் ,…

யாழில் மாவீரரின் நினைவாலயத்தை சேதப்படுத்திய விசமிகள்

Posted on November 29, 2024

நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயம் 27ம் திகதி அன்றைய தினம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த 1985ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த நிலையில் அவரது நினைவாலயம் மேற்குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவீரர்…

நெடுந்தீவுக்கான போக்குவரத்து நிறுத்தம்

Posted on November 25, 2024

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இன்று திங்கட்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ் வைத்தியசாலை செல்லவேண்டியவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற…

யாழில் காணாமல் போன இளைஞன் – சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

Posted on November 25, 2024

யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார் நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சோதிலிங்கம் மிதுர்சன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடியவேளை…

யாழில் இரவு வேளையில் மதுபோதையில் சுற்றித்திரியும் பெண்கள்

Posted on November 6, 2024

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இரவு வேளையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண் யாகசர்கள் மதுபோதையில் நடமாடுவதாகவும், அவர்களால் சிறுவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுவதாக மக்கள் விசனத்தை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இரவுவேளையில் வீதியில் உள்ள…

யாழில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்

Posted on November 6, 2024

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து விட்டு தப்பி சென்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்திற்கும் அதிகமானவர்களை கொண்ட வன்முறை கும்பல் , வீட்டினுள் அத்துமீறி நுழைந்து…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – கிழக்கில் பிரச்சாரம்.

Posted on November 3, 2024

வடமராட்சி கிழக்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடும் யாழ் தேர்தல் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், கஜதீபன் ஆகியோர் இன்று (03.11.2024) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர் முள்ளியான் பிரிவுகளான கேவில், நித்தியவெட்டை, கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி போன்ற பிரதேசங்களிற்கு நேரடியாக…

யாழ். மாதகல் கடற்றொழிலாளர்களை நேரில் சந்தித்த அங்கஜன் இராமநாதன்.

Posted on November 3, 2024

ஜனனாயக தேசிய கூட்டணி யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ். மாதகல் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் இன்று (3) இடம்பெற்றது. மாதகல் கடற்றொழிலாளர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இப்பிரச்சாரக்கூட்டதில் ஜனனாயக தேசிய கூட்டணியின் வேட்பாளர் முகுந்தன் மற்றும் பொதுமக்கள்…

34 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வசாவிளான் – அச்சுவேலி வீதி

Posted on November 2, 2024

யாழ்ப்பாணம் – வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் சுமார் 34 வருடங்களாக பூட்டப்பட்டிருந்த அச்சுவேலி – வசாவிளான் வீதி இன்று காலை 6 மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கிலோ மீற்றர் நீளமான வீதி 34 வருடங்களாக பூட்டப்பட்டுள்ளதால் மக்கள் பல கிலோ மீற்றர் பயணம்…

கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம் – இன்று மருதங்கேணியை வந்தடைந்தது.

Posted on November 1, 2024

சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய முரளிதரன் டியோஜன் எனும் சிறுவன் நாடளாவிய ரீதியாக நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மன்னார் சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம் வருகைதந்து அங்கிருந்து பருத்தித்துறை நகரை சென்றடைந்த…

சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னிசை விருந்தும், உதவிகளும்.

Posted on November 1, 2024

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்னசத்திரம் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இன்று காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. இதில் காரைநகர் கிழவங்காடு…

வல்லிபுர ஆழ்வார் ஆலய நரகாசுர சங்காரம்.

Posted on October 31, 2024

யாழ்ப்பாணம் வடமராட்சி வலளிபுர ஆழ்வார் ஆலய தீபவளி சிறப்பு பூசைகள் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் சுதர்சனக்குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் தலமையில் இன்று காலை 6:45. மணியளவில் உற்சவகால பூசைகளுடன் ஆரம்பமான பூசைகளில் 8:30 மணிக்கு அபிசேகமும், முதலாம் கால பூசை 9:30…

நாளையதினம் திறக்கப்படவுள்ள வசாவிளான் வீதி.

Posted on October 31, 2024

வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியானது நாளையதினம் (01.11.2024) திறந்து வைக்கப்படவுள்ளது. இராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள குறித்த வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் திரு.வேதநாயகன் அவர்கள் அண்மையில்…

Posts pagination

Previous 1 2 3 … 78 Next

RA TAMIL

©2025 Ra Tamil | Design: Newspaperly WordPress Theme