3 பேர் உயிரிழப்பு – 129 தொற்றாளர்கள் அடையாளம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் 129 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 668,141ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,624 ஆகும்.

Follow on social media
CALL NOW

Leave a Reply